Friday, August 9, 2019

உண்மையிலேயே வீ ட்டிலிருந்தபடியே மாதம் 100000 சம்பாதிக்கலாம்



சொந்தமாக தொழில் செய்ய ஆசையா?
** இல்லத்தரசிகளுக்கு இது ஓர் அறிய வாய்ப்பு **
ஒரு வருடத்திற்குள் குறைந்தது மாதம் 5000 முதல் 15000 வரை சம்பாதிக்கலாம்.
700 ருபாய் முதலீட்டில் நீங்களும் சொந்தமாக தொழில் தொடங்கலாம்.
முதலீடும் வீணாகப்போக வாய்ப்பில்லை.
செய்யும் 700 ருபாய் முதலீட்டிற்கு தக்க பொருட்களை வாங்கிக்கொள்ளலாம். 700 ருபாய் குடுத்து சேர்த்துவிட்டு சும்மா வீட்டில் இருந்தால் பணக்காரர் ஆகலாம் என நினைக்கவேண்டாம்.
இது நேரடி வியாபார வாய்ப்பை தரும் நிறுவனம் (Vestige is a member of Indian Direct Selling Association IDSA - http://idsa.co.in/existing-members) . அதற்காக பொருட்களை வாங்கி விற்க வேண்டுமென்பது கட்டாயம் இல்லை. நீங்க சேரும்போது தரும் Rs.700க்கு வீட்டுக்கு தேவையான டீ தூள், சோப்பு, பேஸ்ட், சமையல் எண்ணெய், ஷாம்பு போன்ற நாம் அன்றாடம் உபயோகிக்கும் விதவிதமான பொருட்களை வாங்கி உபயோகித்த பிறகு பொருட்களின் தரத்தையும், அனுபவத்தையும், நிறைகளையும், உபயோகிக்கும் முறைகளையும் தெரிந்தவர்களிடமும், நண்பர்களிடமும் பகிர்ந்துகொண்டால் அவர்கள் உங்கள் மூலம் இந்த நிறுவனத்தில் சேர்ந்து உங்களைப்போலவே வீட்டுக்கு தேவையான பொருளை வாங்குவார்கள். அதிலிருந்து உங்களுக்கு கமிஷன் கிடைக்கும். உங்கள் மூலமாக சேந்தவர் நீங்கள் செய்த்ததையே செய்வார் இதனால் உங்களுக்கு கீழ் தொடர்ந்து சேந்தவர்கள் பலரும் மாத மாதம் வீட்டுக்கு தேவையான பொருட்களை தொடர்ந்து வாங்குவதால் உங்களுக்கு நிரந்தரமாக வருவாய் கிடைக்கும். உங்களுக்கு கீழ் எவ்வளவு பேர் வாங்குகிறார்க்ளோ அவ்வளவு அளவிற்கு வருமானம் பெருக்கலாம்.
உதாரணமாக : உங்களுக்கு கீழ் சேர்ந்தவர் 1000ரூபாய்க்கு பொருட்கள் வாங்கினால் உங்களுக்கு 30ருபாய் கமிஷன் கிடைக்கிறது எனில் இதுபோல உங்களுக்கு கீழ் சேர்ந்தவர்கள்
100 பேர் தலா 1000ரூபாய்க்கு பொருட்கள் வாங்கினால் 3,000 ரூபாயையும்,
1000 பேர் வாங்கினால் 30,000 ரூபாயையும் கமிஷனாக கொடுப்பார்கள்.
இதோடு மட்டுமில்லாமல் டைரக்டர் அந்தஸ்து பெற்றவர்களுக்கு கம்பெனியின் மொத்த லாபத்திலிருந்து 14 சதவீதம் டைரக்டர் போனஸ், 3 சதவீதம் சுற்றுலா போனஸ், 5 சதவீதம் கார் வாங்க பொன்ஸ், 3 சதவீதம் வீடு வாங்க பொன்ஸ் என ஒட்டுமொத்த டைரக்டர்களுக்கும் சரிபங்காக பிரித்து தருவார்கள்.
இதுதான் இந்த வியாபாரத்தின் அடிப்படை.
சரி, இதில் ஏன் சேரவேண்டும்?
✓ சேருவதற்கு கட்டணம் இல்லை.
✓ இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்கள்.
✓ வாங்கும் பொருட்களின் விலை வெளிமார்கட்டில் உள்ளதைவிட குறைவு.
✓ மாத மாதம் உபயோகிக்கவேண்டிய பொருட்கள்.
✓ பொருட்களின் தரம் அதிகம்.
✓ உபயோகித்த பிறகு பொருள் பிடிக்கவில்லை எனில் 30 நாட்களுக்குள் திருப்பி கொடுத்துவிட்டு 90% பணத்தை திரும்ப வாபஸ் பெற்றுக்கொள்ளலாம்.
✓ நீங்களும் உங்களுக்கு கீழ் வாங்குபவர்களின் புள்ளியின் ஒட்டுமொத்த மதிப்பு மாத மாதம் கூட்டுத்தொகையாக இருக்கும், மாத மாதம் 0வில் இருந்து ஆரம்பிக்க வேண்டுயதில்லை. இதன் மூலம் விரைவில் 20% தள்ளுபடி விலைக்கு செல்லலாம். உங்களுக்கு கீழிருப்பவர்களிடம் இருந்து வரும் கமிஷன் விரைவில் அதிகரிக்கும். (இதை பற்றி மேலும் தெரிந்துகொள்ள: +91-8015126577)
✓ மாத மாதம் குறிப்பிட்ட தொகைக்கு கண்டிப்பாக பொருட்களை வாங்க வேண்டும் என காட்டாயம் இல்லை.
✓வீட்டு உபயோக பொருட்கள், உடல் நலம் காக்கும் ஆயர்வேத பொருட்கள், நோய்களே வராமல் இருக்க ஊட்டச்சத்து பொருட்கள், பெண்கள் மற்றும் ஆண்களுக்கென அழகுசாதன பொருட்கள். விவசாய வளர்ச்சிக்கு உதவும் பொருட்கள் என பல வகைகளில் பொருட்கள்.
--- உங்களுக்கு கிடைத்த வாய்ப்பை யாரிடமும் பகிராமல், வியாபாரத்தை பெருக்காமல் இருந்தாலும் ஏமாற வாய்ப்பில்லை ஏனெனில் ஷாப்பிங் மாலில் வாங்க வேண்டிய பொருளை கடைய மாத்தி Vestige இல் விலை குறைவாக வாங்கிய காரணத்தால் கடைசி வரை உங்களுக்கு லாபமே. நஷ்டம் இல்லை. ஏமாற்றம் இல்லை ---
உங்களை உடனே சேருங்க, பணத்தை கட்டிட்டு போங்கன்னு சொல்ல வரல..Vestige கம்பெனி பத்தி ஆராய்ச்சி பண்ணி பாத்துட்டு பிறகு சேருங்க. 600 - 700 ரூபாய்க்கு வீட்டுக்கு தேவையான, வெளி மார்க்கெட்டில் கிடைக்கும் விலையை விட குறைந்த விலையில் பொருளை
(250gm ZETA Assam டீ தூள் - Rs.85 அதே வெளி மார்க்கெட்டில் Rs.125 , வேம்பு கிராம்பு கலந்த Dent Assure டூத் பேஸ்ட் - Rs.50 அதே வெளி மார்க்கெட்டில் Rs.70, Grade I TFM 78% Assure சோப்பு - Rs.27 அதே வெளி மார்க்கெட்டில் - Rs.35, 2kg தவிட்டு எண்ணெய் - Rs.315 அதே வெளி மார்க்கெட்டில் - Rs.420, 100 கால்சியம் மாத்திரை - Rs. 179 அதே வெளி மார்க்கெட்டில் Rs.480 இப்படியாக பல பொருட்கள் விலை மலிவாகவும், தரமானதாகவும் தருகிறார்கள்)
வாங்க சொல்கிறார்கள். சேர்ந்த 30 நாட்களுக்குள்ள பொருள் வாங்கிக்கலாம். வாங்கிய பொருள் பிடிக்கவில்லை என்றால் 30 நாட்களுக்குள் உரிய காரணத்தோடு திருப்பி தந்துவிட்டு 90% பணத்தை திரும்ப பெற்றுக்கொள்ளலாம். இதற்கு மேல் நம்புவதும் நம்பாமல் செல்வதும் உங்கள் இஷ்டம். வாய்ப்பை தெரிவிப்பது என் கடைமை..
Doubt irundhaa - Assure soap, DentAssure paste, Assure shampoo, vestige rice bran oil, zeta tea nnu Google Search panni paarunga - they are being sold in Amazon, Shopclues, Snapdeal and Flipkart..
✓ Assure டூத் பேஸ்ட்(100gm) - 50 ருபாய்
✓ Assure குளியல் சோப்பு(100gm) - 27 ருபாய்
✓ சமையல் எண்ணெய் 2 litter - 315 ருபாய்
✓ அஸ்ஸாம் டீ தூள் (250gm) - 85 ருபாய்
✓ Assure ஷாம்பு 200ml - 135 ருபாய்
✓ Assure Tooth brush (4nos) - 126 ருபாய்
இப்படியாக 60க்கும் மேற்பட்ட அத்தியாவசியப் பொருட்கள் குறைந்த விலையில், நல்ல தரத்தில் வாங்கிக்கொள்ளலாம், வாங்கி உபயோகித்த பிறகு தரத்தை கண்டு வியப்படைவீர்கள்

நீங்களும் உங்கள் குடும்பமும் ஆரோக்கியமாக வாழ்வதற்கு மிக சிறந்த வழி..


முழுக்க முழுக்க ஊட்டச்சத்து குறைபாட்டினால் ஏற்படும் தலைவலி,மூச்சுத்திணறல்,பல்வலி,கைகால் வலி,முதுகு வலி,எலும்புகள் பலவீனம்,நரம்பு பலவீனம்,குழந்தையின்மை, இருதய நோய், தோல் பிரச்சினைகள்,சர்க்கரை நோய், இரத்த அழுத்தம்,மன அழுத்தம், மற்றும் அனைத்து பிரச்சினைகளுக்கும் மருந்தே இல்லாமல் துணை உணவு மூலம் நம்மை நாமே பாதுகாத்துகொள்ள ஓர் அறிய வாய்ப்பு..( ஒரே ஒரு உதாரணம் எங்கள் நிறுவனத்தின் தயாரிப்பான ஸ்பிருலினா கேப்சூல் (துனை உணவு ) இதில் 13 வகையான விட்டமின், 13 வகையான மினரல்கள்,13 வகையான அமினோ அமிலங்கள், புரோட்டீன்,கார்போஹைட்ரேட்,கொழுப்பு,நார்சத்து அனைத்தும் உள்ளது.அதன் நன்மைகள்
1.உடலில் உள்ள நச்சுத்தன்மையை எடுக்கிறது.
2.நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது,
3.லோ பிரஷரை சரி செய்கிறது,
4. கொலஸ்ட்ராலைகுறைக்கிறது,
5. இரத்தத்தில் ஹீமோகிளோபின் லெவலை அதிகரிக்றது. )

உண்மையை கூறினால் தனியாக வேலை என்று எதுவும் இல்லை.

குறிப்பாக சொல்லவேண்டுமானால் மாதாமாதம் ரூ.800-க்கு வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்குவது ஒன்றுதான் வேலை. (உங்களில் பெரும்பாலோர் ஏற்கெனவே அதை வேறெங்கோ செய்துகொண்டுதான் இருக்கிறீர்கள்.) மேலே உள்ள அனைவரும் அதை எங்கள் நிறுவனத்தில் செய்தார்கள். கொஞ்சம் கொஞ்சமாக அவர்களது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மூலமாக விரிவடைந்து வருமானம் வளரத் தொடங்கியது.

எங்கள் நிறுவனத்தின் பெயர் வெஸ்டிஜ் மார்க்கெட்டிங் பிரைவேட் லிமிடெட் ஆகும். 2004-ல் ஆரம்பிக்கப்பட்டது. எங்கள் நிறுவனத்தின் பெயர் உங்களுக்குத் தெரிந்திருக்கலாம் அல்லது தெரியாமலும் இருக்கலாம். ஆனால் எங்கள் நிறுவனம் ஆசிய தர அடையாளக் கருத்தரங்கு வழங்கும் "அதிகம் விரும்பப்படும் பொருட்கள்" விருதில் இரண்டாம் இடம் பிடித்துள்ளது. தொலைக்காட்சியிலோ வேறு எந்த ஊடகங்களிலோ எங்கள் விளம்பரங்கள் வருவதில்லை. ஆனால் எங்கள் தயாரிப்புகள் பல பிரபல தயாரிப்புகளை விட பன்மடங்கு தரமானவை.(உதாரணத்திற்கு, விளம்பரங்களில் வரும் ரூ.30 விலையுள்ள பிரபல சோப் 65% TFM கொண்ட 3ம் தரம் ஆகும். எங்கள் நிறுவனத்திலோ, விலை அதேதான், ஆனால் எங்கள் சோப் 78% TFM கொண்ட முதல் தரமாகும். அதே போல் விளம்பரங்களில் வரும் நான்காம் தர டீ 250 கிராம் விலை சுமார் ரூ.120. எங்கள் நிறுவனத்திலோஇரண்டாம் தர 100% CTC டீ 250 கிராம் விலை வெறும் ரூ.95 மட்டுமே.)


மேலும் விவரங்கள் அறிய கீல் உள்ள விடியோவை பார்க்கவும்






வெற்றி கதைகள்


பொருட்களின் தரம் மற்றும் விலை எப்படி
எங்கள் வெஸ்டிஜ் நிறுவனமானது GMP எனப்படும் "Good Manufacturing Practice"(உயர்ந்த தயாரிப்பு முறை) சான்று பெற்றது. (அதுவும் WHO எனப்படும் உலக சுகாதார நிறுவனம் நிர்ணயித்துள்ள தரக் கட்டுப்பாடுகளைக் கொண்டது.) இருப்பினும், எங்கள் தயாரிப்புகள் சாமானிய மக்களும் வாங்கும் விலையில் உள்ளன 


வெஸ்டிஜீன் பொருட்களின் தரம்




4. சில முக்கிய விவரங்கள்:
  • இந்த வாய்ப்பை தொடங்க ரூ.700 போதும்.
  • புதிதாக ஒன்றும் செய்யவேண்டியதில்லை. (ஏற்கெனவே, வேறு எங்கோ வாங்கிய பொருட்களை எங்களிடம் வாங்குங்கள்.)
  • ஒவ்வொரு மாதமும் ஒரு பொருள் இலவசம்.
  • வெஸ்டிஜ் நிறுவனத்திற்கு இந்தியா முழுதும் 4000-க்கும் மேற்பட்ட கிளைகள் உள்ளன.
  • அவை தவிர, மொபைல் ஆப் மூலமாகவும் எங்கிருந்து வேண்டுமானாலும் ஆர்டர் செய்யலாம்.

5. இன்னும் சில விவரங்கள்
  • எங்கள் வெஸ்டிஜ் நிறுவனம் 12 ஆண்டுகளாக சிறப்பாக வளர்ந்து வருகிறது. (சற்று நினைவுபடுத்திப் பாருங்கள். நிலையான நிறுவனங்கள் என்று எத்தனை பார்க்கமுடிகிறது? வாழ்க்கையை மாற்றுகிறோம் என்று கூறி எத்தனை நிறுவனங்கள் மக்களின் உழைப்பையும், பொன்னான நேரத்தையும், பணத்தையும் வீணடித்தன?))
  • எங்கள் நிறுவனர் திரு. கௌதம் பாலி அவர்கள் "தி அப்டைனர்" என்ற சர்வதேசக் குழு வழங்கும் "சிறந்த நிறுவனர்" என்ற உயரிய கௌரவத்தை கடந்த 3 ஆண்டுளாக பெற்று வருகிறார்.
  • வெஸ்டிஜ் நிறுவனம் அவ்வப்போது புதிய பொருட்களை அறிமுகம் செய்துவருகிறது. (ஏற்கெனவே 200 பொருட்களுக்கும் மேலாக உள்ளன. இன்னும் பல பொருட்கள் வரவுள்ளன. சற்று சிந்தியுங்கள். எல்லோருக்கும் தேவையான பொருட்களை சிறந்த தரத்தில், மிகச் சரியான விலையில் வெஸ்டிஜ் நிறுவனம் வழங்கும் நிலையில், அதன் வளர்ச்சி எப்படி இருக்கும், அதை நாம் எப்படி உபயோகித்துக் கொள்ள முடியும் என்று யோசியுங்கள்.)
  • வெஸ்டிஜ் நிறுவனம் ஸ்மார்ட்போன் ஆப் ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் கூடிய விரைவில் மொபைல் போன்கள், போன் உதிரிபொருட்கள், கம்ப்யூட்டர்கள், லேப்டாப், கார் உதிரிகள் போன்றவை வர உள்ளன.

6. சரி. இப்போது என்ன செய்யவேண்டும்?
 வெஸ்டிஜ் நிறுவனத்திலிருந்து பொருட்கள் வாங்குவது என்று முடிவு செய்துகொள்ளுங்கள். முடிந்தால் பிறரிடமும் சொல்லுங்கள்.) இதையே இவ்வளவு காலமாய் வேறெங்கோ செய்துகொண்டுதானே இருந்தீர்கள். ஒரே ஒரு பைசாவாவது சம்பாதிக்க முடிந்ததா? ( நீங்கள் மட்டுமில்லை, உங்கள் முந்தைய தலைமுறையும் அதையே தானே செய்தது? வாழ்க்கையில் ஏற்றம் வந்ததா?) 
 உங்கள் கீழ் உறுப்பினர்களை இணைப்பது தான் என் திட்டம். ( நான் என் சொந்த முயற்சியில் இதற்கென ஒரு மென்பொருள் உருவாக்கியுள்ளேன். இந்த மென்பொருள் மூலம், புதிதாக இணையும் நபர்களை ஆறு, ஆறாக அனைவரின் கீழும் இணைக்க உள்ளேன்.அதுவரை பொறுமையாக இருக்க வேண்டுகிறேன்.)
 





















என் இமெயில் கீழ்க்கண்ட விவரங்களை எனக்கு அனுப்பவும். என் இமெயில் tamilculture7@gmail.com (இடைவெளி இல்லாமல்) 

1) விண்ணப்பதாரர் பெயர்: (யாருடைய பெயரில் இந்த வாய்ப்பை தொடங்க விரும்புகிறீர்களோ அவர் பெயர். 18 வயது ஆனவராக இருக்கவேண்டும்.)
2) விண்ணப்பதாரர் பிறந்த தேதி.
3) செல்போன் எண்
4) முகவரி: (முகவரி சான்று இணைத்து நிறுவனத்திற்கு அனுப்பவேண்டும். எனவே அந்த முகவரியைத் தரவும்.)
5) பின்கோடு எண் :
அத்துடன் ஆதார் கார்டு (அல்லது) பாஸ்போர்ட் (அல்லது) டிரைவிங் லைசென்ஸ் (அல்லது) வாக்காளர் அடையாள அட்டை ஏதாவது ஒன்றை (அசல்) ஸ்கேன் செய்து அனுப்பவும். 
இவற்றைக் கொண்டு நான் உங்களது பெயரை உரிய நபரின் கீழ் பதிவு செய்துவிடுவேன். பதிவு செய்ததும் உங்களுக்கு விவரங்களுடன் ஒரு குறுஞ்செய்தி வரும். எனவே வேலை செய்யக் கூடிய மொபைல் எண்ணைத் தரவும். 
tamilculture7@gmail.com


Wednesday, August 29, 2012

இனையத்தில் ஒரு தமிழ் நூலகம்




இணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை.



உற்சாகமாக சுட்டிக்காட்டக்கூடிய வகையில் ஒரு இணையதளம் அறிமுகமாகியுள்ளது.இந்த தளத்தை சுட்டிக்காட்டிய சிலிக்கான ஷெல்ப்தளத்திற்கு நன்றி.(தமிழில் புத்தகங்கள் தொடர்பான அருமையான வலைப்பதிவு இது)

ஓபன் ரீடிங் புக் என்னும் அந்த இணையதளம் தமிழில் புத்தகங்களை இபுக் வடிவில் இலவசமாக படிக்க உதவுகிறது.

முகப்பு பக்கத்தில் வலைபதிவு வடிவில் வரிசையாக புத்தகங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.எந்த புத்தகம் தேவையோ அதனை கிளிக் செய்து படிக்கத்துவங்கி விடலாம்.

அருகிலேயே மற்ற புத்தகங்கள் அவைகளின் வகைகளுக்கு ஏற்ப தொகுக்கப்பட்டுள்ளன.அரசியல்,இலக்கியம்,உடல் நலம்,இசை என வகைகளின் பட்டியல் நீள்கிறது.

.சிதம்பர செட்டியாரில் துவங்கி ,..ஞா,, அண்ணாதுரை, அவ்வை தி.. சண்முகம், . கார்மேகக் கோனார், என்.வி. கலைமணி, எஸ்.எஸ். தென்னரசு,ஔவை துரைசாமிப் பிள்ளை,.நா.சு, கல்கி என எழுத்தாலர்களின் பட்டியலும் நீள்கிறது.

நாட்டுப்புற இலக்கியம்,நாவல்கள்,பயண இலக்கியம் என பல வகையான புத்தகங்களும் இருக்கின்ற.

சமீபத்தில் துவக்கப்பட்ட இந்த தளம் செயல்பட்டு வருகிறது.சமீபத்தில் இதில் உள்ள புத்தகங்களின் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்துள்ளது.மேலும் வளர்ந்து கொண்டே இருக்கிறது.

இந்த தளத்தை நடத்தி வரும் சிங்கபூரை சேர்ந்த தமிழ் ஆர்வலரும் பத்திரைகையாளருமான ரமேஷ் சக்ரபாணி பாராட்டுக்ககுறியவர்.

இலவச இணைய நூலகமாக இதனை அவர் குறிப்பிடுகிறார்.

இணையதள முகவரி; http://www.openreadingroom.com/


கோலம் வரைய தமிழில் ஓரு இணையதளம்


 பாரதத்தின் எண்ணெற்ற கலாச்சாரக் கண்டுபிடிப்புகளுள் ஒன்று கோலம். முக்கியமாக தென்னிந்தியாவில் பிரசித்திப் பெற்ற கலாச்சாரமாகும். கோலங்கள் வாசலுக்கு மட்டும் விருந்தாளியல்ல, கூரை ஓவியமாக கோவில்களிலும் மண்டபங்களிலும் விருந்தாளியாகக் காணலாம். வாசல் கோலங்கள் இடுவதென்பது ஒரு கலையே அதுவும் பண்டிகைக் காலங்களில் நம்மூர் பெண்கள் பட்டையைக் கிளப்புவார்கள். ஓவியம் என்பது தனியொரு கலையாகயில்லாமல் அன்றாட வாழ்வில் கலந்தவொன்றாவிட்டது. அம்மாதிரி கலை மரபு வழியே வந்ததாலோ என்னவோ திராவிடக் கட்டிடக் கலையில் தனி முத்திரை கொண்டுள்ளோம்.









இத்தகைய கோலங்கள் இணைய வெளிகளில் பரவலாக படங்கள் வடிவில் பகிரப்படுகிறது. கோலம் சம்மந்தமான மென்பொருட்கள் எதிர்காலத்தில் அதிகம் வரலாம். தற்போதைக்கு கோலம் வடிவமைக்கும் மென்பொருட்கள் அதிகமில்லை ஆனால் இதுவரை இணையத்திலிருந்து செயல்படும் ஒரே ஒரு செயலி இங்கேவுள்ளது. அந்தவரிசையில் கோலசுரபி என்ற ஒரு புதிய செயலி தற்போது அறிமுகப்படுத்தப்படுகிறது. தமிழ்ப்புள்ளியின் மூன்றாமாண்டு பிறந்த நாளன்று அறிமுகமாகும் இச்செயலியின் மூலம் தான்தோன்றித்தனமாக பல கோலங்கள் உருவாக்கி பயன்படுத்திக் கொள்ளமுடியும். 3X3 முதல் 20X20 புள்ளிகள் வரை இதில் உருவாக்கிக் கொள்ளலாம். இதன்மூலம் வளை கோடுகள் மற்றும் கம்பிக் கோடுகள் கொண்ட கோலங்களை வேண்டிய அளவுகளில் பெற்றுக் கொள்ளலாம். சதுரம் அல்லது சாய்சதுர வடிவிலும் உருவாக்கிக் கொள்ளலாம். தான்தோன்றித்தனமான கோலங்கள் என்பதால் ஒருமுறை வந்த கோலங்கள் மறுமுறை வருவதறிது அதனால் ரசனையுள்ள கோலங்களை Screenshot மூலம் படங்களாகவும் சேமித்துக் கொள்ளலாம்.

கோலம் அறியாத "பேதை"களுக்கும் , கோலம் பழகும் "பெதும்பை"களுக்கும், கோலம் தேடும் "மங்கை"களுக்கும், கோலம் வரையும் "மடந்தை"களுக்கும், கோலமிட்டுக் கலக்கும் "அரிவை"களுக்கும் இச்செயலி மேலும் உதவும்.